இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
‘80 என் ஆசிரியப்பிரான்
இயற்றிய நூல்; அரைகுறையானது. நமக்கு அப்படித்தான் தோன்றும். ஆனல் ஆசிரியருக்கோ அது தம், ஆசிரியர் பாடிய நூல்,
அதைப் பதிப்பித்த போது முன்னுரையில் ஒரு பாடல் எழுதி அமைத்தார்.
' எண்ணிய பலவும் மாணவர்க் கன்பின் ஈந்திடு கிதிதமிழ் விளங்க நண்ணிய புகழ்மீ ட்ைசிசுங் தரநன் வைலன் கன்கினி தாய்ந்து பண்ணிய வீதி விடங்கர்தம் ஆடற் பனுவலைப் பதிப்பிக்க இயைந்த புண்ணிய மதனை நினைதொறும் எனது புந்திமிக் கின்புறு மாலோ."
சங்கநூல்களைப் பதிப்பித்ததைவிடத் தம் ஆசிரியர் நூலைப் பதிப்பித் ததைப் பெறும் புண்ணியமாகக் கருதினர்.
என்னே அவருடைய குருபக்தி !