பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த நாவலைப் பற்றி.....

தமிழ்நாடு அரசின் 1983ம் வருட முதற் பரிசைப் பெற்ற நாவல்

“பக்கத்துக்குப் பக்கம் ஒரு சமுதாய விழிப்புக் கொண்ட பேனாவின் இரத்தக் கீறல்களைப் பார்க்கிறோம். சமுதாய மாற்றத்தைக் காணத் துடிக்கிற வேட்கையின் வெப்பக் காற்று எல்லா அத்தியாயங்களிலும், வீசுகிறது. நறுக்கென்று கூறப்பட்டுள்ள வாசகங்கள் கருத்துக்களின் கனல்களாகக் கனன்று நிற்கின்றன.”
இளைய நிலா

மராத்திய முரசு -பம்பாய் 27.2.84

தினமணி கதிரில் தொடராக வந்த நாவல்.

வாழ்க்கையைக் கடுமையாகவே விமர்சித்திருக்கிறார் ஆசிரியர்

மகரம்

தினமணி 3.4.83.