பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1024

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - குன்றக்குடி) திருப்புகழ் உரை 551 சுற்றத்தாருடன் மங்கி அழிய, அவர்கள் தலைமுடிகள் சிதைந்து கிழிப்ட, நெருங்கிச் சண்டை செய்தவனே! அகத்திய முநிவர் இன்பந்தரும் (உண்மைப்) பொருளை அறியும்ப்டி அன்று திருவுள்த்தில் உதித்த மந்திர்த்தை உபதேசித்த குருநாதனே! - சிரேட்டமான கிரியாக பரிசுத்தமான கிரியாக, மேம்பட்டு விளங்கும் குன்றக்குடியில் வீற்றிருந்த்ருளும் கந்தப் பெருமாளே! (தெரிவையர் கண்கயலை விரும்பிப் பங்கப் படலாமோ) 410 வெண்ணிறமுற்ற சந்திரன் வீசம் நெருப்பாலேகாமசேட்டைக்கு இடம் கொடுக்கும் மன்மதன் செலுத்தும் பாணத்தாலே கவனம் (கலக்கம்) மிகவும் (தனது கூவுதலால்) தெரியப்படுத்தும் குயிலாலே. (எனது) கருத்தில் மிக்க மயக்கத்தை அடையலாமோ நான் பவளத்துக்கு : இதழ்களை உடைய பச்சைக் குறமானாகிய் வள்ளியினுடைய பருத்த மலைக்கு ஒப்பான கொங்கையின் மேலுள்ள ஒளிவீசும் மணிமாலைகள் பொருந்தும் அழகிய மார்பனே! விளங்குகின்ற மயில்மலை (மா யூரகிரி) என்கின்ற, குன்றக்குடியில் வீற்றிருக்கும் பெருமாள்ே! (மயக்கம் படவோ நான்) 411 --- நாம் ಶ್ಗಳ್ಗೆ ம் குயிலா霸 (அல்லது (நா - மேலு) கூவுத்ல் செய்கின்ற் குயில்ாலும்), சிறந்த மன்ழ்தன்து சூரிய m பான்ந்களாலும், ந்ாள்தோறும் அதிகமாகிக் காய்கின்ற (நிலவின்) ஒiனா லும் அன்புள்ள மாதர்கள் பேசும், வசைமொழியாலும், புல்லர்ங்குழல் ஊதும் இசையாலும், விரும்புகின்ற ஆசைய்ால் விரும் மோக்ம் என்கின்ற வலைக்குளே (நான்)