பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி சுந்த ரந் *திருப் பாத பங்கயமும் என்றன் முந்துறத் t தோணி + 4*4ಣ್ಣ o நதைதாராய, அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள் சிந்தை Xமந்திரத் தோட கெந்தருவ ரம்பு யன்சலித் தோட எண்டிசையை யுண்டமாயோன்அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென வந்த ് காடெ ரிந்துவிழ Oஅங்கி யின்குணக் கோலை யுந்திவிடு - செங்கைவேலா: *சிந்து ரம்பனைக் கோடு கொங்கைகுற மங்கை யின்புறத் தோள ணைந்துருக சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்ந்ல் கந்தவேளே. சிந் முன்புரக் காடு மங்கநகை கொண்ட ttசெந்தழற் கோல ரண்டர்புகழ் செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் தம்பிரானே. (9) 599. மாதர்மீது இச்சையற தனத்தத்தம் தனத்தத்தத் தனததததடி தனததததத தனததததம தனததததத தனதான கதித்துப் # பொங் கலுக்கொத்துப்

  1. XXகொம் பென்த்தெற்றிக் OOகவித்துச்செம் பொனைத்துற்றுக் குழலார்பின்.
  • திரு . கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்.திருக் கோவையார் -1- உரை. 1.தோணி - தோன்றி.
  1. சிந்தனை நின் தனக் காக்கி" - திருவாசகம் - சதகம் - 26 'நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் - சுந்தரர் -7-1-1. X மந்திரம். விசாரம் 0 முருகன் அம்புகள் வெங்கனல் விடுத்திடும் ....சரம்" . கந்த புராணம் - 4-13-182. * மதவெங்களிக்கிரண்டு வலுகொம்பெனத் திரண்டு வளருந் தனம்" - (திருப்புகழ் 607) என்றதுபோல 甘 செந்தழற்கோலர்"...செவ்வழல் என நனி பெருகிய உருவினர்". சம்பந்தர் 3-85-4. H பொங்கு அல்லுக்கு ஒத்து - மிகுந்த இருளுக்குச் சமானமாகி. XX கொம்பு என தெற்றி - கொம்பு போலச் சடைபின்னி.

OO கவித்து செம்பொனை - ஜடைபில்லை கவித்து.