சங்க காலம்
29
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் நிலவரை
- புறம். 72:13-16
3.
'நிலவினாற் றிரிதரு உ நீண்டமாடக் கூடலார்
புலவினாற் பிறந்தசொற் பதிதுண்ணும் பொழுதன்றோ
- கலி. 85:17-18
4.
'மதிமொழி யிடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீதத செவிசெறு வாக
முதுமொழி நீராப் புலனா வுழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர
-கலி. 68:2-5
5.
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன்'.
-மதுரைக் காஞ்சி 61-63
6.
'தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர்மதுரை'
- சிலம்பு 10,58
7.
'தென் தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்'
- மணிமேகலை 15, 139
பல்லவர் கால இலக்கியச் சான்றுகள் :
1.
'நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்'
- திருநாவுக்கரசர் தேவாரம் 6:76-3
2.
'சங்கத் தமிழ்'
-திருப்பாவை - 30
3.
'சங்க முகத்தமிழ்'
- பெரிய திரு மொழி 3:4-10
4.
தீந்தமிழின்
சூழல்புக்கோ!
- திருக்கோவை-20