தனிப் பாடல்கள் 35
364. கொடையிற் சிறந்தனை என்றுனே
யாவரும் கூறலென்னே
நடையிற் சிறந்த பரநா .
ரியரொடு கண்ணலர்க
ளிடையிற் சிறந்தமை முன்னெடு
பின்னின்றும் ஈந்திலேே
தொடையிற் சிறந்த புயபோச
ராச சுகோதயனே.
(வெண்பா)
365. பிரியவந்த தென்கொலென்று பேதுறேல் பேதாய் பெரியஅற நூலனேத்தும் பேசும்-உரியபொருள் யாவுக் தவறிலவேல் எஞ்ஞான்றும் வெங்கரகம் யாவும் கலந்துறுவோம் யாம்.
(அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
366. மீகாமன் செயல்முறையும் பிறழ்ந்தது.வீழ்க் தனதுடுப்பு மீன்தோன் ருமல் . ஆகாயம் மறைத்தபுயல் அம்புதியோ கடக்கரிதால்
அந்தோ மார்க்கம் - - ஏகாதவிதம்.அலேகள் உடையதுகெள இதைக்கரைப்பால்
ஏகச் செய்து . கோஅ லதுகவிழ்இவ்விரண்டும் உன்றன் கையனவாம் நிகழ்த்துங் காலே. -
864. பரகாரியருக்கு முன்னும், கண்ணலர்களுக்குப் பின்னும் (முதுகும்) சக்திலே. தொடை மால. --- .
365. தகாத ஒருத்தியோடு இணந்து வாழ்ந்த ஒருவன் உயிர்கிங்கும் தருணத்தில் அவள் வருந்த அவன் பாடியது. காம் நரகத்திலும் கூடி வாழ்வோம் என்று ஆறுதல் கூறுகிருன். - . - 866. மீகாமன் - மாலுமி. அம்புதி-கடல். கெள - தோணி, காலே -
காற்றே, . - • , . . .