458.
459.
460.
461.
பழகிய பெரியோர் 13°
காகமெலாங் குயிலாகக்
காண்கலியில் விேண்ணம் போகல்புரிங் தன.அடுத்தோர்
புன்கணுறல் அறிந்திலேயே பாகமொரு பெண்ணுடைய
பரம்பொருளே கினேந்துருகும் ஏகமுறு மனமுடைய
இராசரா சேங்திரனே. . . . . . (9)
பன்னுறுசெங் தமிழ்ச்சுவையைப்
பகர்ந்துமகிழ் வித்திடு துன்னுறுவிண் ணகஞ்செலினச் - - -
சுவையினையான் கேட்பதெவண் மன்னுறுமச் சுவையினையான்
வகுத்துரைக்கும் இடம்யாதோ என்னுறுகண் தீர்த்தளித்த * .
இராசராசேந்திரனே. (10)
என்னதுயர் உளத்தினிடை .
இருந்திடினும் கினேக்கண்டால் அன்னது.விண் டகலமிக . . . .
அகமகிழ்வம் இனியெங்கள் இன்னலினே அறிபவரார்
இராசராசேந்திரனே பன்னரிய இசைக்கனியே
பார்வேந்தர் நாயகமே. ( 11) விருப்பமகன் றவர்களுமே
விரும்புற வீற்றிருந்திட் டுருப்பமறத் தமிழ்விருந்தை . ஊட்டிடுதல் மறப்புறுமோ
458. விண்ணம் - வானுலகு.
461
459. உறுகண் - துன்பம். - x . . 460. இசைக்கனி: சேதுபதிமன்னர் இசையிலும் வல்லவர்.
உருப்பம் - வெம்மை.