இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மான மாசும் மருவும் இல்லாமல் அன்போடு செய்கின்ற உதவிகளே அறமாகும்" என்று புலவர் விளக்கம் சொன்னார்.
அந்த மாணாக்கர் தம் ஆசிரியரின் உயர்வையும், அந்த வள்ளலின் கீழ்மையையும் எண்ணிக் கொண்டே தம் வீட்டுக்குச் சென்றார்.
மனத்துக்கண் மாசில னாதல்-திருக்குறள் அனைத்தறன்;
ஆகுல நீர பிற.
—திருக்குறள்