உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ശ്ലേ? சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! e பண்ட மெல்லாம் கெடுத்திடும்; பானை சட்டி உருட்டிடும்; கண்ட கண்ட பொருளெலாம் கடித்து நாசம் செய்திடும். ങ്ങിLി, അങ്ങിLി, துறுது றுத்த சுண்டெலி ! பையில் ஒட்டை போட்டிடும்; பணத்தை இழக்கச் செய்திடும்; கையைக் காலை இரவிலே கடித்து என்னை எழுப்பிடும். சுண்டெலி, சுண்டெலி, துறுது றுத்த சுண்டெலி ! 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/28&oldid=859703" இலிருந்து மீள்விக்கப்பட்டது