முன்னும் பின்னும் 119
சங்கரலிங்கக் கவிராயர் இராகம் : அடாணா ரூபகதாளம் -
பல்லவி எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்
கெய்தும் பொருத்தமோ.
நூல் : திருவருட்பா ஆறாவது, திருமுறை, பகுதி : மெய்யருள் வியப்பு மாலை, (1)
(வாங்கித்தா மெட்டு) எனக்கும் உனக்கும் உகந்த பொருத்தம்
இசைந்திருக்குது - திரு மணத்தின் முகூர்த்தம் நமக்குள்ளே இன்று
வாய்த்திருக்குது
படம் : அதிரூப அமராவதி (1935), பாடலாசிரியர் : எஸ்.எஸ். சங்கரலிங்கக் கவிராயர், பாடல் : 14, பாடியவர் : பி.கே. சம்பந்தன்,
இசை: ரங்கசாமி நாயக்கர் மற்றும் குழுவினர்.
- 崇
பல்லவி
போய் வருவாய் மகனே - சீமைகள் பார்க்கப் - போய் வருவாய் மகனே (போய்)
அனுபல்லவி நேயமறவாமல் நெறிகள் திறவாமல் நித்தியானந்த கர்த்தனையெண்ணி - எத்திக்கும்பிரயாணம் நீ பண்ணி ചേml)
சரணங்கள் ஆய்ந்தநூலைக் கைக் கொள்ளுவாய் - துன்மார்க்கத் தமர்ந்தவர் களைத்தள்ளுவாய் வாய்ந்தவரைப் பின்பற்றி மகித்லமெல் லாஞ்சுற்றி மருவுமதியாரோ றதனில் வருகுவாய் வந்துமனமகிழ் வதைநீ தருகுவாய் - (போய்) விற்பன்னரைத் தேடுவாய் - தேடியே நீயும் விகிர்தமாகவே கூடுவாய்