இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38 வீரர் உலகம்
இரங்குகிருர்கள். பாவம்! முரட்டுப் பிடிவாதத்தால் தன் காட்டைப் பாழாகும்படி செய்துவிட்டான் அந்த அறிவிலி!” என்று பகையரசனேயும் அவன் காட்டையும் எண்ணி இரங்குகிருர்கள். -
. குரையமும் աոոգա கோடுயர் மாடம்
சுரையொடுபேய்ப் பீர்க்கும் சுமந்த' " என்று அழுங்குகிருர்கள். . -
வெற்றி பெற்ற உவகையிலும் அயலாருக்கு இரங்கும் கருணையும் அவர்கள் உள்ளத்தே நிழலிடுகின்றது. சிறந்த வீரத்தின் அடையாளம் அது. -
1. புறப்பொருள் வெண்பா மால், 60.