இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
142
கலைவாணன்
புகழேந்தி:-ஆம்; என் விருப்பமும் அப்படித்தான்்.
ஒளவை:- அப்படியானால் இன்று இத்துடன் நிறுத்தி
விடலாம்.
புகழேந்தி: (எழுந்து வணங்கி) அன்பர்களே! நூலின் பிற்பகுதி நாளை தொடங்கப் பெறும். எல்லோருக்கும் வண்க்கம். வாழ்க செந்தமிழ்!
எல்லோ:- வாழ்க!
புகழேந்தி:- வாழ்க தமிழ் மன்னர் .
எல்லோ: வாழ்க!
புகழேந்தி; வாழ்க தமிழ் நாடு!
எல்லோ:- வாழ்க!
(திரை).