இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாட்டுப் புலவன் நடத்திய இந்தியாப்
பத்திரிகை மேலே - ஆள்வோர்
நாட்டம் விழுந்தது அந்நல்லிதழ் தன்னை
நசுக்க முடிவுசெய்தார்
நாட்டினிலே உயர் நாவல னாகிய
நல்லவன் பாரதியைச் - சிறைக்
கூட்டுக் குள்ளே தள்ளிப் பூட்டிட வெள்ளையர்
கூடிச் சதிபுரிந்தார்
18