இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
[34]
- காமரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல் படப்புஒடுங் கும்மே."
என்ற அடிகளில் அமைத்திருப்பது நம் கண் முன்னே ஒரு முயலின் தோற்றத்தையும் செயலே யும் படம் பிடித்துக் காட்டுவது போன்றல்லவோ இருக்கின்றது! புலவர் அகநானூற்றிலும் இத் தகைய சொல்லோவியங்களே அழகாகத் தீட்டி யிருப்பார் என்பதை நாம் கூறவும் வேண் டுமோ? நீங்கள் பின்னர் அப்பாடலையும் படிக்க முயல்வீர்களாக,