பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?84 சிறுதேர்ப் பருவம் அருந்தினர் அருந்திச் செல்ல அருந்துகின் றரும் ஆங்கே இருந்தினி தருந்த நிற்த இன்னமு தட்டுப் பின்னும் விருந்தினர் வரவு நோக்கி வித்தெலாம் வயலில் வீசி வருந்திவிண்ணுேக்கும் ஒர்ஏழ் உழவர் போல்வாடி நிற்பர் வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் 喻 ●,枣 授权 பேணும் ஞானமுழ பொறையும் குன்ற நன்றியும் ஊக்கப் பாடும் தானமும் கொடையும் அன்பும் வரிசையால் தகைசால் 海 بي 3 ممر و مكسيمير هو நண்பும் மானமும் தவஞ்செய்தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லார் என்று வேளாளரது மேம்பாட்டைப் புகழ்ந்து கூறியுள்ள தைக் காண்க. இதனுல்தான் இறைவி இறைவன்பால் பெற்ற இருநாழி நெல்லை, வேளாளர்கட்குக் கொடுத்தனள் என்க. இதனைச் சேக்கிழார் புராணமும், இமையமலை அரையன்மகள் தழுவக் கச்சி ஏகம்பர் திருமேனி குழைத்த ஞான்று சமையம்அவை ஆறினுக்கும் தலைவிக் கீசர் தந்தபடி எட்டுழக்கு ஈராழி நெல்லும் உமைதிருக் கடகக்கையால் கொடுக்க வாங்கி உழவுதொழி லால்பெருக்கி உலக மெல்லாம் தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளாண் தலைவர்பெரும் புகழ் உலகில் தழைத்த தன்றே என்று கூறுமாற்றை உணர்க. கொழு என்பது ஏர்க்காறு. இதன் சிறப்பு எத்தகையது என்பதை ஏர் எழுபது, . வேதநூல் முதலாகி விளங்கு கின்ற கலை.அனைத்து ஒதுவார் எல்லாரும் உழுவார்தம் தலைக்கடைக்கே