இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதிய பதிப்புரை 1982-ல் வெளியிட்ட புத்தகத்தை என் மிகளுக் காக இந்திரா பதிப்பகத்தில் முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து வெளியிடுகிறேன். இந்த நல்ல தாவலை வெளியிட காரணம் எனது இனிய நண்பர் திரு. வல்லிக்கண்ணன் அவர்கனே. அவர் காலத்தில்-ஏன் என் காலத்திலேயே இந்த இரண் டாம் பதிப்பை வெளியிடுவதில் எனக்கு அளவிலா ஆனந்தம். சேகர்களின் அன்பான ஆதரவுக்கு நன்றி. அடுத்து அன்னக்கிளி என்ற சரித்திர தவீனம் வெளிவர இருக்கிறது. தமிழர்கள் படித்துக் களித்து இன்புறுசு. உங்கள் -புத்தகப்பித்தன் இத்திரா பதிப்பக ஆலோசகர்.