இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மணிமேகலை ஒப்பற்ற காப்பிய நூல் ஆகும். மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார் புலனழுக்கற்ற சான்றோர் ஆவர். அவர், தம் நூலுள் சில சுவைமிக்க கதைகளையும் கூறுகின்ருர். அவற்றைத் தமக்கே யுரிய செந்தமிழ் நடையில் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந் நூலில் எழுதியுள்ளார். கருத்துச் செழுமையும் செந் தமிழ் இனிமையும் கொண்ட இக்கதைகள் தமிழ் உலகிற்கு நல்விருந்தாகும் என்று நம்புகின்ருேம்.
பதிப்பகத்தார்.