இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூன்று என்றும் ஆரம்தொகுதியைப்பகம் நன்கு என்றும் வகைப்படுத்திலுளியக்கமுறையில் அதையல்ல தாளில் தெளிவான எழுத் துகளில் பெரிய அளவில் நான்கு பாகங்களாக வெளியிடும்பேற்றினைப் பெற்றமைக்குப் பெரிதும் உவக்கின்றோம். இவ்வரிய பணி விரைவாகவும் செம்மையாகவும் நிறைவேறத் துண்டுகோலாய் இருந்து உதவிய பக்டர் பு:மத்வநாத் அவர்கட்கும் அரிய தமிழ்த்தொண்டாற்றிவரும் சைவசித்துத் நூற்பதிப்புக்கழகத்தர்க்கும் எங்கள் உளங்களித்தநன்றி என்றென்றும் உரித்தாகுக் பக்தர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதனைப்பெற்றுப்பயனடையும் பேற்றினைத் திருத்தனிகேசன் அருள்வாராக சிவாலயா வ.செ. தணிகைநாயகன் 10. வேங்கடராமன்தெரு ஞானபூரணிமத்வநாத் இராசா அண்ணாமலைபுரம், வ.செ. சசிவல்லி சென்னை 600028 Sep.1992