4. -- o - o o - --- # G - - - o - - - --- - - o o ‘1:04, - காரும தேரும *,
--- --- --- - - o -
o - o - - -- - ੈ।
പ്
காவியம், யசோ தர காவியம், சூளாமணி, நீலே - முதலிய ஐந்து நூல்களும் கூறப்பெறுகின்றன. இந்த ஐம்பெருங் காப்பியங்கள் எனும் வழக்கு வட்மொழியின் பஞ்ச காவியம் எனும் அழைப்பைக் கொண்டு ஏற்பட்ட தாக இருக்க வேண்டும்.
o -- o தொன்மை என்னும் வனப்பிற்கு உதாரணமாகப் பாரதம், தகடுர் யாத்திரை சிலப்பதிகாரம் முதலிய யனவும், தோலுக்கு உதாரணமாக மணிமேகலை, பெருங்
கதை ஆகியவையும் தொல்காப்பிய உரையாசிரியர் களால் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வியிற் பெரியராம்
கம்பர் காப்பியங்களின் இயல்பாகச் சொல்வது ஈண்டு
நினைவு கொள்ளத்தக்கது: o’
4. புவியினுக் கணியாய் ஆன்ற
பொருள் தங்து புலத்திற் றாகி அவியகத் துறைகள் தாங்கி , , , --, - ஐந்திணை நெறிய ளாவிச் - சவியுறத் தெளிந்து தண்ணென் o, --- றொழுக்கமும் தழுவிச் சான்றோர்,
கவியெனக் கிடந்த கோதா
வளியினை வீரர் கண்டார். -
-கம்ப. ஆரணிய; சூர்ப்ப: 1.
- -
---
- -
தமிழில் இன்று கிடைக்கும் காப்பியங்களில் காலம்
தால் மிகவும் முற்பட்டது சிலப்பதிகாரமாகும். அந் நூல் ஒரு குடிமக்கள் காவியம்; பெரிதும் ஆசிரியப்பா யாப்பில் அமைத்த காவியம். உரை இடை இடைே
வருவதால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும், முத்தமிழும் விரவிவருவதால் முத்தமிழ்க்
காப்பியம் என்றும் நாடகப் போக்குக் காணப்படுவதால் நாடகக் காப்பியம் என்றும் கூறப்படுவது. ஆசிரியப்பா
உணர்ச்சியைப் புலப்படுத்த அவ்வளவாக விரித்து
-- o o o o