பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

諡2领 முத்தொள்ளாயிர விளக்கம் இது கைக்கிளை , இற்செறிக்கப்பட்ட கங்கை தோழியிடம் கூறுவது. - விளக்கம் : கடல்தானக் கோதையை கடல்போன்ற அதிகமான வீரர்களைக்கொண்ட சேரனே. காண் கொடாள் - பார்க்கவே கூடாதென்று. வினில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை - யாதொரு பயனுமின்றி இருந்த ஒரே ஒரு கதவையும் அடைத்துவிட்டாள் தாய். அடைக்குமேல் - கதவை அடைக்கத்தான் முடியும். ஆயிழையாய் ஆராய்ந்த அணிகளை அணிந்த தோழியே (அன்மொழித் தொகை). என்னை அவன்மேல் எடுத்துாைப்பார் . என்னையும் சேரனயும் இனத்துப் பேசும் வம்பர்களது. வாயும் அடைக்குமோ தான் வாயை அடைக்கமுடியுமா, என்ன ? . என்னை அவன்மேல் எடுத்துரைப்பார், வாயும் அடைக்குமோ தான் ! என்ற பகுதியை மீட்டும் மீட்டும் பாடும்பொழுது கங்கையின் எக்களிப்பு பாவம் தட்டுப்படுவதை அறியலாம் ; அதன் அழகையும் அனுபவித்து மகிழலாம். (14)