பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யேர்சனை - 141 காரணம் உன்று டாக்டர் ஆஸ்லர் போன்ற பிரபல டாக் டர்கள் கூறுகிருர்கள் அல்லவா? அமிதபோகம் குழந்தை பெருதிருக்கும் வழியைக் கற்றுக்கொண்டு விட்டால், புருஷனும் மனைவியும் அளவுக்கு மிஞ்சி சம்போ கம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்; அதிலும் ஆண்கள் அதிகமாய் ஆழ்ந்து விடுவார்கள் என்றும் கர்ப்பத்தடை முறைகளை ஆட்சேபிக்கிருர்கள். ஆனல் ஆங்கிலச் சக்கரவர்த்தியின் குடும்ப வைத்தி யராயுள்ள பேர்பெற்ற டாக்டர் டாஸன் பிரபு 1921-ம் வருஷத்திலேயே, 'அந்தமாதிரி சொல்வதற்கு ஆதார மில்லை, அதற்குவிரோதமாகவே அனுபவமும் சான்றும் உள என்று பர்மிங்காமில் நடந்த பாதிரிமிார் மகாநாட்டில் கூறினர். சாதாரணமாகத் தம்பதிகள் சம்போகம் செய்யும் சம யத்தில், ஏதோ பெண்ணுக்குச் சம்போகத்தில் அவா இல் லாதது போலவும், ஆண் அவளைக் கஷ்டப்படுத்துவது போ லவும் இந்த ஆட்சேபம் கூறுகிறவர்கள் எண்ணுகிருர்கள், அது சரியா? அப்படியா நடக்கிறது? ஆணும் பெண்ணும் விரும்பியேதான்-இருவரும் சேர்ந் தேதர்ன் காமரசத்தைப் பருகுகிருர்கள். சாதாரணமாகக் கன்வன், மனைவியும் பிரியப்படுகிருள் என்னும் பொழுது தான் அதில் ஈடுபட ஆரம்பிக்கிருன்._பெண் வேண்டாவெ ப்பாக'ஆணின் நிர்ப்ப்ந்தத்துக்காகவே ஈடுபடுவதுபோல் தான்றின்ல், அந்த rணமே ஆணுக்குச் சம்போகத்தில் இன்பம் தெரியாமல் வெறுப்புத் தோன்றிவிடுகிறது. இதை 3றிந்துதர்னே 'அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடிய ராகிய விபசாரிகள் தங்களிடம் வரும் ஆண் களிடம் அன்பு கொண்டிருப்பது போல் நடிக்கிருர்கள்? ஆத லால் சாதாரணமான ஆண் மக்கள் ஒவ்வொருவரும் மனே வியின் க்கத்தையும் பிரியத்தையும் கவனித்தே நடந்து கொள்கிரு.ர்கள். அதனால் குழந்தை உண்டாகாது என்று ஏற்பட்டவுடன் அளவு கடந்து காமத்தில் அழுந்திப் பெண்