இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை
————
தொடுவானம்— புலனுக்குட்பட்டது;
புத்துணர்வளிப்பது; ஒளியும்அளியும்
இன்பமும் நிறைப்பது; விரிந்தது!
இத் தொடுவானம்......?
இச் சுடருக்குத் தூண்டுகோல் தோழர்கள் பா.முத்து, புலவர் அழகுவேலன் ஆவர்!
புதுவை | |
12--3-'52 |
வணக்கம்
வாணிதாசன்.