இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
படைப்பு
————
கவிஞர்வாணிதாசாின்இன்னிசைச்
செல்வம்தொடுவானம்!சொற்கட்டும்
சந்தச் சிறப்பும் பொலிந்து விளங்கும்
இசை ஊற்று தொடுவானம்!
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்
வையகமும் எனக்கருதிவையகத்தின்
முன் இத் தொடுவானத்தைப் படைக்
கின்றோம்.
—திராவிடன் பதிப்பகத்தார்