இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31
நானுாறு ஆண்டுகளுக்கு முன்பு உருவெடுத்த பகை இன்றுதான், உறவுமில்லை! பகையுமில்லை என்ற நிலைக்கு மாறியிருக்கிறது. காலம், இரு கள்ளர் நாட்டையும் ஒன்று படுத்தி, கல்யாணிகளைக் கொடுத்தும், கல்யாணிகளே எடுத்தும் புத்துறவு நிலவச் செய்யும் என்று நாம் எதிர் பார்க்கிருே.
வாழ்க கள்ளர் வீரம் !