இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காந்தியை-
| |
மகாத்மாவாக மாற்றிய | |
அரிச்சந்திரன் கதை. | |
சிவாஜியை-
| |
மாபெரும் மராட்டிய வீரராக மாற்றிய | |
ஜூ ஜாபாயின் கதை. | |
உங்களை-
| |
கருணையும் தியாகமும் கொண்டு | |
வாழச் செய்யும் | |
கவிஞர் வெள்ளியங்காட்டானின் | |
நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள் | |
படித்துப் பயன் பெற வாழ்த்துக்கள். | |
– பிரபஞ்ச அமைதி ஆசிரமம் |