இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உ
சிவமயம்
எல்லப்ப நாவலரவர்கள்
இயற்றியருளிய
திருவருணைக் கலம்பகம்
நகராமலை
நா. இராமலிங்கம் பிள்ளையவர்கள்
இயற்றிய
உரையுடன்
சீகாழி வித்துவசிகாமணி
ப. அ. முத்துத் தாண்டவராய பிள்ளை அவர்களாற்
பார்வையிடப்பட்டு,
தருமையாதீன வித்துவான்
காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை B. A.
அவர்களால்
சென்னை புரோகிரெஸிவ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
காபிரைட்] 1934 [விலை ரூ.1-0-0