உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {}

கோதிலா மாமறையோர் கொம்பனையாள் மாலையரை நிறையதாய் வளர்த்தருளும் நின்மகன் காத்தவனே சிறையே எடுத்தவனும் தேசம்விட்டுப் போனுனே தேசம் விட்டுப்போளுலே தேடவே வேண்டாம்போ

நம்முடைய ராச்சியத்தில் நலமாக வீற்றிருந்தால் செம்மையல்ல நம்முடைய செங்கோலுக்கே. அதுவும்

இத்தேசம் தனிலே இருப்பானே யாமாகில் சுற்றி வளைத்துச் சூரன் தனைப்பிடித்து வெற்றியுடன் கொண்டுவந்தல் வேனு மரியாதையுண்டு இஷ்டமுடன் தந்திடுவோம். இடராக நீயிருந்தால் சட்டமுடன் உன்னேயு நான் சரியாய்க் கழுவதனில் திட்டமுடன் ஏற்றிவைப்பேன் சேப்பிளேயே நீர்கேளும்

சேப்பிளே விருத்தம்

நாட்டிலே மூவர் நாங்கள்

நலமுடன் ஆலம் பாக்கில்

போட்டியாய் எதிர்த்த டேரை

பொருது. ல் விருது வாங்கி

மேட்டியே எனஸ் றிந்திர்

గ్రi ^్న وws« 3. ... ." . மெச்சியே காவல் தந்தீர் தெட்டற் களவுக் கெல்லாம்

தெரிந்துயான் தருகு வேனே.

珂、一

ஆரியப்பூ ராசனையும் அடிபணிந்து சேப்பிளேயான் காரியமாகவே தான் காத்த பரிமணத்தை

தேடிப் பிடிப்பதற்கு சேனைபடை கூட்டி நாடி ஒருவாரம் நாளையிலே நானடியேன் திக்குத் திசைதோறும் தேடியே யானடியேன் பக்கமுள்ள நாடு பட்டினங்களைப் பார்த்து ஆரீராமர் தேவியர்க்காய் தென்னிலங்கை து.ாது சென்ற மாரு பி ருமியர்க்கு வாகனமாய் நின்தருளும்

அஞ்சன தேவிமைந்தன் அடிபிடித்துப் போற்ைபோல்

இச்சையுடன் பெண்ணவளை எடுத்தோடிப் போனவனை