உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தீர்த்த யாத்திரை கவிதைக் கதை நூல். முதற் கதையின் பெயரே நூற் பெயரும் ஆயிற்று. இதன் &;&T உள்ள முதல் நான்கு கதைகள் அண்மைக் காலத்தே எழுதப்பட்டவை; இடை நான்கு கதைகள் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டவை; பின் நான்கு கதைகள் இவ் ஆண்டு எழுதப்பட்டவை. இவை அனைத்தும் கவிதைத் துறையில் ஒரு புது முயற்சி ஆகும். கதைகளைப் பல கோணங்களில் அமைத்துள்ளேன். கருவிற் சில கேள்விப்பட்டவை யாய் இருக்கலாம். ஆனால், கருத்து....? கவிதை...? இந் நூலே கன்முறையில் வெளியிட்டுதவிய என் அருமை நண்பர் வள்ளுவர் பண்ணே உரிமையாளர் உயர்திரு. க. பழநியப்பர்க்கு நன்றி ! சேலியமேடு ** * வாணிதாசன் - 59"سgس-1