உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணியொரு வார மதில் படியும் நான்பிடித்து நன்னுமுயிர்த் து.ாண்டியிலே ് ன் போட்டு

வைக்கின்றேன் பார்.

சேனைபடை கூட்டிச் சேப்பிளையான் அப்போது ஆன படை மன்னருடன் அரசனேயும் தெண்டனிட்டு வெற்றித் தமுக்கடித்து வெங்கலக் கொம்பூதி

மெத்தெனவே கோட்டைவாசல் வெளியே வந்துநின்று

மற்றுநிகர் ஒவ்வாத மைந்தன் பரிமணத்தை" சித்த மதில் எண்ணித் தேவிபர்க்குச் சொல்லுகிருன்

வீரரையும் தான் கூட்டி விரசுடனே சேப்பிளேயான்

திருவரங்கம் பேட்டை தன் விடு வந்து சேர்ந்து

சேப்பிளையான் மனே வியிடம் சொல்லுகிருன்

சங்கப்பிள்ளை ஆகியதோர் தையலரே கேட்டருள்வாய்

-

“வக்கணையாய் நாம் வளர்த்த மைந்தளுர் செய்தபிழை

என்னவென்று சொல்வேன்ய: ண் இயல்பான மனைவியரே தண்ணிர்த் துறையில் தானே சிறையெடுத்துப் போனதொரு காத்தவனைப் பிடித்துக் கழுவில்போட ஆன தினல் மன்னவனுர் அனுப்பிடவே வந்தேன்.டி. ஏவும் பணிமுடிக்க என்னுலாருமோ தான் காவலஞர் சொல்லைக் கடக்கவும் போறதில்லை” புருஷனது சொல்லப் பெண் கொடியாள் சங்கப்பிள்ளை வருசைமகன் செய்தபிழை மனசுமிகத் தான்வாடி

மனைவி கூற்று 'கண்ணுளா! கட்டழகா! காத்த பரிமணமே பண்ணுத சாரி மாய் பாப்பாரப் பெண்தனையே ஆற்றில் சிறையெடுக்க லாகுமோஇக் காலம்தன்னில் காத்தவனே உன்னைநான் கனமாய் வளர்த்தேனே' அழுதவளைச் சேப்பிளையான் அகங்கையாலே அமர்த்தி “பளுவந்த பின்பு பாடியழுதால் போமோ தேவிதனைக் கையால் சேர்த்தே யெடுத்தனத்து ஆவிதனே விட்டதல்ை ஆவதுண்டோ? பின்புத்தி தான்நினைக்கும் பறச்சிபெத்த 7 13árడిrఎuణి நாம்பெத்த பிள்ளையென்ருல் நம்மைப்போல் ஆகாதோ?