இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82 பெண்
பிறந்த அண்ணன் தம்பியரே துறவு மனப்பான்மையில் கூறிய அந்தக்கொடுஞ்சொற்கள்தாம் அவர்தம் நிலையைத் தாழ்த்தின. எனினும், வரும் காலமெல்லாம் நல்ல கால மாக வாராதா என்ற எண்ணத்தாலேதான் தமிழ்ப் பெண் ஆற்றியிருக்கின்ருள்! அதோ! அவளது அமைதி யோடு அறிவும் பொருந் திய முகந் தானே எனக்கு ஆறுதல் தருகின்றது! -