இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமுதாயம்
உளமதனில் இருமையிலா உற்றபெரு நல்வாழ்வு உன்ன தன்றோ!
(3)
வருங்காலத் தமிழகத்தில் வற்றாத பாரதத்தில் வளமே ஓங்கும்
பெருங்கால மண்ணகத்தில் பேணரிய மொழித்தொண்டால் பெரிய ரான
அருங்காலத் ‘திருத்தெண்டர் அண்ணா’வே என்றென்று அவனி போற்ற
(4)
உன்னாட்சி தனில் மக்கள் உற்றபெரு நலன்களெல்லாம் ஒருங்கே பெற்றும்
மன்னாத அறம்நிலைக்க வழிவகுத்தும் வாய்மைமொழி தவறா வண்ணம்
எந்நாளும் செயல்புரிந்தும் எங்கிலத்தும் தமிழ்நாடே இன்பச் செல்வ
(5).
157