இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந் தெய்தும் பராபரமே.
- தாயுமான அடிகள்
வணிகர் குலச் செம்மல் திரு K. இராஜமாணிக்கம் செட்டியார் சித்துார்-கட்ட மச்சி (ஆ.மா.,) தோற்றம் : முத்தி : 28-3-1919 14-3-1977