வாழ்க்கைக் குறிப்பு
பெயர் : புலியூர்க்கேசிகன்
தோற்றம் : 16.10.1923
மறைவு : 17.4.1992
இயற்பெயர் : க. சொக்கலிங்கன் தந்தைபெயர் : கந்தசாமி பிள்ளை
தாயார் : மகாலட்சுமி அம்மையார் குடும்பம் ; துணைவி - சொ. சுந்தரத்தம்மை
மகன் - திரு. சொ. கந்தவேலன்
மகள் - திருமதி. நீலச்செல்வி (எ) மகாலட்சுமி - மகாதேவன்
மகள் - செல்வி. சொ. கலைச்செல்வி (தமிழ்
வளர்ச்சித்துறை) மகள் - திருமதி. மலர்ச்செல்வி ஹரிகுமார் ஊர் : நெல்லையைச் சேர்ந்த புலியூர்க் குறிச்சி கல்வி : ஆங்கிலப் பிரிவு - இண்டர், இந்துக் கல்லூரி,
நெல்லை பணிகள் : ஆசிரியர் - வடுகச்சி மலைப்பள்ளி 3 ஆண்டுகள்.
மேலாளர் - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 10 ஆண்டுகள் பாரி நிலையம், 2 ஆண்டுகள் அருணா பப்ளிகேஷன்ஸ், பல ஆண்டுகள் மாருதி பதிப்பகம். - தமிழார்வம் : தமிழார்வம் காரணமாக டாக்டர் மு.வ, தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., கவிமணி போன்ற