இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27
பெற்றார் உயிரென நட்டார் பெரியர் சிறியரெலாம்
கற்றா னிலை.சீ எனஎற் கடிந்தே இகழ்ந்துரைக்கச்
சற்றா கினுமதைத் தாளேன் சிறையில்நக் கீரனுக்கா
உற்றாய் தமிழினைப் பெற்றாய் கலைஎற் குதவுவையே
[மாணவப் பருவத்தில் பாடியது]
27
பெற்றார் உயிரென நட்டார் பெரியர் சிறியரெலாம்
கற்றா னிலை.சீ எனஎற் கடிந்தே இகழ்ந்துரைக்கச்
சற்றா கினுமதைத் தாளேன் சிறையில்நக் கீரனுக்கா
உற்றாய் தமிழினைப் பெற்றாய் கலைஎற் குதவுவையே
[மாணவப் பருவத்தில் பாடியது]