இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முதலாவது பாட்டின் பொருள் செல்வத்தை நல்கும். செய்கின்ற காரியங்கள் கைகூடச் செய்யும். நல்லபேச்சோடு கூடிய சிறந்த நாவன்மையையும், பிற பெருமைகளேயும் பெருகச் செய்யும், அழகைத்தரும். ஆதலினுல், தேவர்களும், ஆனைமுகத்தோடு கூடிய வி ந | ய க க் கடவுளே அன்புகொண்டு கைகூப்பித் தொழுவர். திரு. செல்வம். கருமம்: காரியம். செஞ்சொல்: செம்மை. யான உரை. பீடு: பெருமை, உரு: அழகு, காதல்: அன்பு.