இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சி. பா.
19
ஒண்ணித் திலங்கையாய்!
இன்னம் புலர்ந்தின்றோ? வண்ணக் கிளிமொழியார்
எல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொ டுள்ளவா
சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே
காலத்தைப் போக்காதே! விண்ணுக் கொருமருந்தை
வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப்
பாடிக் கசிந்துள்ளம் உள்கெக்கு கின்றுருக
யாம்மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில்
துயிலேலோர் எம்பாவாய்!