இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
யெழுச்சி பத்துப் பாடல்களுக்கும் விளக்கம் சொல்லச் சொன்னார் கள். எனவே, மீண்டுமொரு
முறை பு தி ய நோக்கில் பேசினேன்.
இந்த ஆண்டில் திருச்சி, அனைத்திந்திய வானொலி நிலையத்தினர், மார்கழித் திங் களின் முதல் பத்து நாட்கள் திருவெம்பாவையின் மு. த ல் பத்துப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்பினை நல்கி னர். எனவே, விடுபட்டு எஞ்சி யுள்ள 11 முதல் 15 வரையிலான திருவெம்பாவைப் பாடல்களுக் கும் விளக்கம் கண்டு, தொகுத்து, ‘பாவைப் பாட்டு” எ ன் ற தலைப்பில் இதுபோது £ጭ® நுாலாக வெளிவருகின்றது.
சென்னை, திருச்சி அனைத் திந்திய வானொலி நிலையத் தினர்க்கு என் நன்றியைத் தெரி வித்துக் கொள்கின்றேன்.
- சி.பா.