பக்கம்:இராவண காவியம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதை துரு கலம் 10. தீயினைக் கொண்டு மற்றோர் தீயினை யளித்தா லந்தத் தீயொரு பெருந்தீ யாகித் தெறுதல்போ லெம்மி ரேனோ தூயசெந் தமிழர் தம்மைத் துணைக்கொடு தமிழர் கோனை ஆணாயவென் றிட வே யெண்ணல் மண்டெரி யதுவா மன்றோ ? 12. புலியுள பொறியி னுள்ளோர் புள்ளிமான் தன்னை விட்டப் புலியையம் பெய்து செற்றம் பொங்கிடச் செய்தல் போல ஒலிபுன விலங்கை வேந்த னுறவினைக் கொன்றுகொன்று மலிசின மூட்டி யெந்தன் வாழ்வினைக் கெடுப்பார் போலும், 13. இன்னுமெத் தனை நா ளைக்கீங் கிருக்கவீட் டிருப்பா . ரோதான்! பின்னவ னெனது கூற்றால் பெரிதுமுட். பகைகொண் டானோ? அன்னவள் கிழவி யென்றே அவரெனை மறந்து வேறு கன்னியை மணந்து கொண்டு காதலால் களிக்கின் றாரோ ? 14. படையொடு வந்தா லிந்தப் பாவியின் ஆவி போகும்; நொடியினில் தனிய ராக நுழைகுவீ ரிலங்கைக் குள்ளே மடிகுவே னினியுண் ணாது வருவது தவிர்வீ ராகில்; அடியனை மறந்திட் டாயோ அழகனே ! எனவல் லாக்கும். 5. ஒருவகை யில்லேன் பொல்லேன்; உயர்மதி லிலங்கை | வந்து பொருவது மேலும் துன்பம் பூண்பதாம்; தனிமை யாக வருவது துணியார் போலும் வாழ்கிலேன் பாவி யென்றே இருதலைக் கொள்னி நாப்பண் எறும்புபோல் துடித்திட் டாளே, 10. மண்டு எரி-ழிக்க தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/361&oldid=987873" இலிருந்து மீள்விக்கப்பட்டது