அறிவுக்கு உணவு/வள்ளுவர்

விக்கிமூலம் இலிருந்து

வள்ளுவர்

மடாதிபதிகளுள் பலர் துறவியர். இளங்கோவும், தொல்காப்பியரும் துறவியரும், புலவரும் ஆவர். பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்கர் ஆகிய மூவரும் துறவியரும் புலவரும் ஞானியரும் ஆவர். திருப்பராய்த்துறை சித்பவனாந்த அடிகளைப் போன்றவர், துறவியரும். புலவரும் ஞானியரும் தொண்டரும் ஆவர். ஆனால், வள்ளுவரோ, துறவியர், புலவர் ஞானியர், தொண்டர் மட்டுமல்லர்; வாழ்ந்து, வாழ வழிவகுத்துத் தந்த இல்லறத்தாரும் ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/வள்ளுவர்&oldid=1072671" இலிருந்து மீள்விக்கப்பட்டது