இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
45 | திருநீலநக்க நாயனார் | வைகாசி-மூலம் | (1) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதிப்புக் கிடைக்கும் வகையில் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடிச் செய்தல். |
46 | திருமூல நாயனார் (30) | ஐப்பசி-அசுபதி. | (1) கால் நடைகள் பாதுகாத்தல். |
(2) பாதுகாக்கும் திட்டமிடுதல். | |||
(3) திருமந்திரக் கருத்தரங்குகள் நடத்துதல். | |||
47 | நமிநந்தியடிகள் (16) (19) | வைகாசி-பூசம் | (1) திருவிளக்குகள் சீரமைப்பு-துய்மை செய்தல், விரிவாக்கல். |
(2) திருவிளக்கு எண்ணெய்த் திட்டம் ஆராய்தல். | |||
(3) திருவிளக்கிடும் பணியாட்களுடன் கலந்து பேசுதல், விருந்தளித்தல், பாராட்டுதல் அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
(4) திருவிளக்குக்குப் பயன்படும் இலுப்பை மரங்கள் வளர்த்தல். | |||
(5) திருக்கோயில்களில் நூறாயிரம் திருவிளக்குகள் (இலட்சதீபம்) ஏற்றுவித்தல். | |||
(6) திருக்கோயில்களில் தீவட்டிகள் எடுக்கும் முறை-வகை பற்றி ஆராய்தல். |