இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
167 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
1965 | - | முத்தமிழ் வள்ளல், நகரத்தார் மாநில மாநாட்டு மலர், |
- | கம்பரும் சாளமும் | |
1966 | - | சங்க காலத்துப் பாண்டிய அரசனின் பிராமி எழுத்துச் சாசனம், கல்வி, டிசம்பர். |
- | வன பண்டித ஹிஸ்ஸென்லெ தருமரதன தெரோ, ‘பாரதி’14 ஆவது தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ். | |
- | நற்பண்பாளர், குத்தூசி குருசாமி நினைவுமலர், சென்னை . | |
- | சேரன் செங்குட்டுவன் AOR vol.XXI, part 1, University of Madras. | |
- | கல்லாடனார், சுடர், பாரதிதாசன் மலர், 15 தில்லித் தமிழ்ச்சங்கம். | |
1967 | - | பௌத்த சமணத் தமிழிலக்கியங்கள், தமிழ் வட்டம் முதலாம் ஆண்டு |
1968 | - | சிவன் திருமால் உருவ அமைப்பு, புலவர்குழு வெளியீடு: திருச்சி. |
- | பௌத்தர் வளர்த்த தமிழ். உலகத் தமிழ் மாநாடு - விழா மலர் | |
- | வரகுண பாண்டியனின் கல்வெட்டு, திருக்கோயில், 10:12 | |
- | மாதவி: காவிரிப்பூம் பட்டினத்தின் கலைச்செல்வி, பெங்களூர்த் தமிழ்ச்சங்கச் சிறப்பு மலர். | |
- | தேவநந்தி - கண்ணகியின் தோழி, சென்னை இளைஞர் கழக இரவு உயர்நிலைப்பள்ளி - பொன்விழாமலர். | |
- | முப்புரம் எரித்த முதல்வன். திருக்கோயில், 10:10 ஜூலை | |
- | வரகுண பாண்டியனின் கல்வெட்டு, திருக்கோயில், செப்டம்பர். | |
- | வரகுண பாண்டியனின் திருத்தொண்டுகள், திருக்கோயில். அக்டோபர். | |
1969 | - | இளங்கோ அடிகளின் கவிதை நயம், தமிழ்வட்டம் இரண்டாவது ஆண்டு மலர். |
- | மணிமேகலையில் முரண்பட்ட செய்தியா? தமிழ்ப்பொழில், 35:3 | |
- | திருமெழுக்குப்புரம், திருக்கோயில், சனவரி. | |
- | சங்க காலத்து நடுகற்கள், ஆராய்ச்சி, மலர் 1. | |
1970 | - | இலிங்கோத்பவ மூர்த்தம், இராமலிங்கர் பணிமன்ற முத்திங்களிதழ். 3:12 |
- | திருக்காரிக்கரை, திருக்கோயில், மார்ச். | |
- | திருவக்கரை, திருக்கோயில், மே | |
- | சங்க காலத்து வாணிகம், ஆராய்ச்சி, மலர்2 | |
- | மறைந்துபோன மருகூர்ப்பட்டினம், இரண்டாவது உலகத்தமிழ் கருத்தரங்க நிகழ்ச்சிகள், தொகுதி III. | |
1971 | - | ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சியபாண்டியன் நெடுஞ்செழியன், செந்தமிழ்ச்செல்வி. 46:6 |
- | சங்க காலத்துக் கைத்தொழிலும் வாணிகமும், ஆராய்ச்சி, மலர்:3 | |
- | திருவிளையாடற் புராணத்தில் பௌத்த கதைகள், தில்லி தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலர். | |
- | மாநாய்கனும் மாசாத்துவானும், செந்தமிழ்ச்செல்வி, 46:1 | |
- | தொறு என்னும் சொல்லின் வரலாறு, மூன்றாவது உலகத் தமிழ்க் |