இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
எய்யுறு வில்லோன் கொண்ட
இலக்குப்போல் விலக்கா ளாகிப் பொய்யறி கில்லா நெஞ்சப்
பொலிவில்ை ஒருமை யுற்ற மெய்யறி திறவோர் உள்ளம்
மெய்ப்பொருள் ஒன்றல் போல ஐயறி வுணர்வோ டெண்ண
அறிவையும் அவன்மேல் வைத்தாள்! 20
ஐயை-2-ஆம் பகுதி
எய்யுறு வில்லோன் கொண்ட
இலக்குப்போல் விலக்கா ளாகிப் பொய்யறி கில்லா நெஞ்சப்
பொலிவில்ை ஒருமை யுற்ற மெய்யறி திறவோர் உள்ளம்
மெய்ப்பொருள் ஒன்றல் போல ஐயறி வுணர்வோ டெண்ண
அறிவையும் அவன்மேல் வைத்தாள்! 20