இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இராமபிரான் துதி. வானவர்கள் வாழ்வுயர மானவர்கள் மனம் மகிழ வாய்மை நீதி ஆனவுயர் கருமங்கள் யாங்கனுமே ஒளி திகழ ஆண்மை மேன்மை மானமுறு பெருவிரம ஒர் உருவாய் மருவி.எழில் இராமன் என்னும் ஞானமணம் கமழ்காத சோதியினே நாடிகாம் நாளும் வாழ்வாம்.