8. காவிய சீவியம் 5841 கைலையங்கிரியை ஒத்தான். இலங்கை செல்லும் பரிதிாைனவன். உவாமுழு மதி. - அழுங்காமனத்து அண்ணல், கல்லறிவாளன். கதி கினேப்பின் கெடிது பூண்டிான். விசும்பிடைச் செல்லும் விரன். தொழுந்தாள் வீரன் துாதுவன். குன்றென அயோத்திவேங்கன் புகழ்எனக் குவவுத்கோளான். கருங்கடல் கடந்த காலான். செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன். இராகவன் புகழ்எனும் கலத்தான். புகைபுகா வாயிலும் புகுவான். இராகவன் கழல் எனப் புகழோன். கனிக்கு அடிற்கதிர் தொடர்ந்தவன். காயகன் புகழ் கடந்த பேருலகெலாம் நடந்தான். வினேப்பகையை வென்ருன். விழைந்த வெவ் வினே வேரற விசின்ை. கினேவின் எய்தினன் திேயின் எய்தின்ை. இராவணற்கு எடுப்பரும் கிரி எனத் திரள் தோளான். வேலே கடிவாத கடல். இராகவன் அாதன். ஊழிதோறும் புதிது.அம் கீர்த்தியான். நெறிகின்று பொறிகள் ஐந்தும் வென்றவன். கன் றுணர் உரையன்; ஆாயன். இரக்கமே யாக வந்தான். ஊழியின் இறுதிக்காலத்து உருத்திர மூர்த்தி. விரருள் விரன். அஞ்சனைச் சிங்கம். ஐம்புலன் வென் ருன். உலகுவாழ் தேயினும் தன் புகழ் தேயாதான். ஆண்டகை வனே கழல் அனுமன். சிவன் எனச் செங்கனன் என்னும் சேவகன். 731
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/349
Appearance