இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரும்பதவுரை.
௪௮ | பதி-இறை; சிவன். | ௧0௮ | அழும்நோய்-கண்ணீர் |
௫௫ | மன்னி-பொருந்தி, | பெருகச் செய்யும் பிணி. | |
௬௨ | இருபாலாரும்-ஆடவரும் | ௧௧0 | கூற்றம்-எமன். |
மகளிரும். | ௧௧௧ | அரித்த-தின்ற, | |
௯௫ | அறிதிறன்-உணரும்வலி | ௧௧௪ | அரி-சிங்கம். |
மை. | ௧௧௭ | மக்களூன்-மனித மாமிசம். | |
௬௭ | மகார்-மக்கள். | ௧௧௭ | மறி-ஆடு. |
௬௮ | செறிந்திட-உள்ளத்தில் | ௧௧௮ | பொறி- மெய், வாய், கண் |
அமைய. | மூக்கு, செவி. | ||
௬௯ | வல்லுநர்-வல்லவர். | ௧௩௮ | கவறு-சூதாடுகருவி. |
௭௧ | தலைப்படும்-முதன்மை | ௧௪0 | கவறு உருள்களம்-சூதாடும் |
யுறும். | இடம் | ||
௭௩ | தொகுதி-கூட்டம். | ௧௪௩ | ஏற்றம்-உயர்வு. |
௭௪ | அறிவுஉரன்-அறிவின் சக்தி. | ௧௪௪ | பரந்து-பல இடங்க |
௭௬ | தனு-கருவி, | ளுக்குச்சென்று இரந்து. | |
௭௭ | மெய்முதலிய-ஐம்பொறி | ௧௫௮ | வழங்கும்-கொடுக்கும். |
கள். | ௧௬௧ | நிகழாதது-நடக்காதது, | |
௮0 | உய்ப்பது-செலுத்துவது. | ௧௬௧ | நிகழ்த்துதல்-சொல்லு |
௮௧ | முத்தொழில்-ஆக்கல், | தல். | |
அளித்தல், அழித்தல். | ௧௬௪ | வாயில்-வழிகள். | |
௮௧ | அறன்-புண்ணியம். | ௧௭0 | ஒரீ இயவர்-நீக்கியவர். |
௮௧ | மறன்-பாவம். | ௧௭௪ | பொருபகை-அமர் செய் |
௬0 | எணும்-எண்ணும்-நினைக் | யும் விரோதிகள். | |
கும். | ௧௭௮ | புன்மை-இழிவு. | |
௯௪ | உரன்-வலிமை. | ௧௭௯ | பொன்றல்-இறத்தல். |
௯௪ | வரன்-கணவன். | ௧௮0 | அடி-வேர் |
௯௬ | வளி-வாதம். | ௧௮௮ | நயன்-இன்பம். |
௯௬ | அனல்-பித்தம். | ௧௮௧ | பதடி-மனிதப்பதர். |
௯௬ | நீர்-சிலேத்துமம். | ௧௯௨ | இழுக்காறு-குற்ற நெறி, |
௯௭ | மறுத்து-குறைத்து. | ௧௯௬ | சிறுமை-துன்பம். |
௯௮ | சிலம்பம்-சிலம்பவரிசை. | ௧௯௭ | கீழ்-கீழ்மக்கள். |
௯௮ | மெய்ப்பயிற்சி-தேகாப்பி | ௧௯௭ | வழுக்காறு-வழுக்கு |
யாசம். | கின்ற நெறி. | ||
௧00 | வளைந்திட.-வேலைசெய்ய. | ௧௯௮ | இலங்குதல்-நிலவுதல் |
௧0௧ | நிலை-உடல், | ௨0௮ | தாய்மொழி-சுயபாஷை. |
௧0௫ | படும்-இறக்கும். | ௨௧௧ | மெய்யுறுப்பு-சரீர அவய |
௧0௮ | தொழுநோய்-பெருவி | வம் | |
யாதி. | ௨௧௭ | நடை-ஒழுங்கு |
67