________________
15-வது கதை பிறனில் விழையாமை 83 தது முடிவதற்கும் பொழுது விடிவதறகும காலம் சரியா யிருநதது, உடனே சேடிகள அடிமுடனை நோக்கிய (பேதையே! இசுகணமே உன் இல்லம் சோ 5து வடு. இன் றேல பரியாதைகள கடை பெறும் " கானறனா இரணிய குபதன மிகுந்த கோபத்திடன அவா களைத தூஷிககதி தலைப்பட்டான அவவளவு தான தாமாம். அவனுக்கு அரத்த சததிர பூஜை நிறை வேறியது மல்லாமல் வெளியே துரத்தவும் பட்டான. என செயகான ? சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை: சொனனால வெடகம! அழுதால F: SAD ! அறுதியில் ஒன்று தோன்றாதவனாய வீடு நோக்கினான இரணியகுப தன, ' பதிவிரதைகளுக்குப் பங்கமிழைத்தவாகள பெற்ற பெரும் பரிசை விரைந்து பாருங்கள' என்று விளசுகே அறிக காட்டுவான போலக கதிரவனும குண திசையில் ட தமாயினான. நாயகள யாவுடி இரணிய குப்தனைப் பின் பற்றிக குரைத்தன. அவனைக் கண்ட சிலா பைசாச மென ப்பயாது சுரங்கொண்டனா வேது சிலா அவனை உற்று நோக்கி நிதானித்த மிகது வீட்டிலிரு திவாகளையு மழை தது வாது கை கொட்டிய பரிகசிததினா இம்மாதிரி தெரு வில மிகுந்த அவமானமடைந்த இரணிய குப தன மான மிழாது தன பிராண னொன் றுடன வீடு சோாதான். பின் சற்று கோததிற கெலலாம உபகோசை 18 தன ராஜன் சபா மண்டபஞ் சாத்து தன் கணவன் இரணிய குப்தனிடம் வைத்து விட்டுப் போன மூல தன ததை வாங்கித தரும்படி விண்ணப்பஞ் செய்து கொண்டாக, உடனே அரண்மனைச் சேவகா இரணிய குப்தனிடஞ சென்று "அசன கட்ட ளையால் அழைத்துப் போக வாதோம் என்றதும தன் டனுலெங்கும் நிரம்பியிருக்கும் கீலெனணைபை ஒருவாறு