இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
342 அழகர்கோயில் திருத்தேற் ஓட்டிவைத்து தீர்த்தம் திருத்தளிகைபட்டுப் பரி வட்டமும் 55 பாளைய சனங்களுக்குப் படியும் மார்கழி உற்சபத்தில் திரு மங்கையாழ்வார் லீலையில்ப் பாகம் நடப்பிளித்து அதில் தீர்த்தம் திருமாலை பரிவட்டமுமாக அழகர் திருமலையும் ஆநித்த சந்தி ராளும் கல்லுங் காவேரி புல்லும் பூமியுள்ள வரைக்கும் புத்திர புத்திர பாரம்பரியமாய் அனுபவித்து வருவாராகவும் 60 மதுஸ்ரீ திருமலை நாயக்கறவர்கள் மத்திரி ராமப்பையரவர்கள் இந்த சாதனமெஞநி தகட்டில் பதியக் கொடுத்து சமூகம் றாயசம் ஆரணி வெங்கிட்டறாயர் இந்த சாதனம் பதிவு செய்தது முத்துவேலு 64 ஆசாரி. தளவாய்