இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மஹாத்மா காந்தி
அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்
1869, | அக்டோபர் 2 காந்திஜி பிறப்பு | |
1881, | ராஜகோட் ஹைஸ்கூலில் சேர்ந்தார். | |
1883, | அன்னை கஸ்தூரிபாயை மணந்தார். | |
1888. | செப்டம்பர், இங்கிலாந்துக்குப் பிரயாணம். | |
1891, | ஜூன்,இந்தியாதிரும்பி வக்கீல்தொழிலில் ஈடுபட்டார். | |
1893, | ஏப்ரல்,தென்னாப்பிரிக்கா பிரயாணம். | |
1896, | இந்தியா திரும்பினார். | |
1896, | நவம்பர், தமது குழந்தைகளுடனும் மனைவியுடனும்
தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பவும் சென்றார். | |
1906, | டிரான்ஸ்வாலிலிருந்த ஆசிய மக்களைப் பகிஷ்கரிக்கும்
சட்டத் திருத்தத்தை எதிர்த்து சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார். | |
1907, | வக்கீல் தொழிலை உதறித்தள்ளிவிட்டுச் சாத்வீகப்
போராட்டத்தில் இறங்கினார். | |
1908, | ஜன.10. டிராஸ்ஸ்வாலிலிருந்து வெளியேற மறுத்ததால் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். |