74
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8
(1) கோப்பரகேசரிவற்மற்கு யாண்டு வது இத்திருக்கற்றளி எடுப்பித் (2) தகுவளாலமுடையான் அம்பலவன்பழுவூர் நக்கனான விக்கிரம சோழமாரா (3) யர் அகமுடையாள் அபராதி தன் செய்யவாய் மணி சந்திரா தித்தவன் வைத்த நொந் (4) தா விளக்கு ஒன்றுக்கு நிசத(ம்) உழக்கு நெய்யாக வைத்த ஆடு தொண்ணூற்று ஆறு. இவை சாவா மூவா - பன்மாகேசு ரட்சை..
III
இடம்:- திருவிமானத்தின் மேற்புறம்.
காலம்:- மதுராந்தகசோழனது 13ஆம் ஆண்டு
(1) கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு வது இத்திருக்கற்றளி எடுப் (2) பித்த குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கன் ஆன விக்கிரம சோழ மாராயர் (3) அகமுடையாள் சிங்கபன்மன் கஞ்சி அக்கன்வைத்த நொந்த விளக்கு ஒன்றுக்கு நிசதமுழக் (4) குநெய் (5) யெரிக்கவை (60த்தசாவாமு (7)வாப்பேராடு (8)தொண் (9) ணூற்றுஆ (10)றுஇவை ப(11)ன்மாகேசுர (12) ரக்ஷை.
IV
இடம்:- திருவிமானத்தின் தென்புறம்.
காலம்:- மதுராந்தகசோழனது 10ஆம் ஆண்டு
(1)ஸ்வஸ்தி ஸ்ரீகோப்பரகேசரிவர்மற்கு யாண்டு வதுவட கரை (2)பிர்மதேயம் பெரிய ஸ்ரீவானவன் மாகதேவிச் சதுர்வேதிமங் (3)கலத்து ஸ்ரீ விஜயமங்கலத்து மஹாதேவற்கு இத்திரு (4)க்கற்றளி செய்வித்த அம்பலவன் பழுவூரனான ஸ்ரீவிக்கிர (5) மசோழமாராயன் சந்திராதித்தவல் நந்தாவிளக்கு ஒன் (6) றினுக்கு வைத்த ஆடு தொண்ணூற்றாறு அண்டாட் (7) டு மழவர் ஸ்ரீவிஜயமங்கலத்து மகாதேவர்க்கும் (8)சந்திராதித்த வல்நொந்தா விளக்கிரண்டுக்குக் கொடுத்த பலக்கிரண்டு. இவை பன்மாகேசுரரட்சை.
V
இடம்:- திருவிமானத்தின் தென்புறம்.
காலம்:- மதுராந்தகசோழனது 10 ஆம் ஆண்டு