இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖ |
ஒப்புக்கொள்ளப்பட்டது. அவ்வாறே அந்நோயாளி ஓய்ந்திருக்க அஃது அவரைவிட்டு அகன்றது”. இவ்வுண்மை வரலாற்றினால், நோயின் இயல்பை உள்ளவாறு உணர்ந்து, அதனை நீக்குதற்குச் செய்யும் முறையுந் திட்டமாகத் தெளிந்து கொள்ளுதற்குத் தெளிவுக்காட்சி எத்துணை யுதவி செய்கின்றதென்பது நன்கு விளங்குகின்றதன்றோ?